Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி பொருத்துக. 1. நான்கு கால்கள், கூரான கொம்புகள்      – ஒட்டகம் 2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை         – வரிக்குதிரை 3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – யானை 4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில்     – மாடு விடை: 1. நான்கு கால்கள், கூரான கொம்புகள்      – மாடு 2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை         – யானை 3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – வரிக்குதிரை 4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில்     – ஒட்டகம் வாய்மொழியாக விடை தருக. 1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்? விடை எழுதுக. 1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு […]

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 2 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 9

தமிழ் : பருவம் 1 இயல் 9 : ஆத்திசூடி இரண்டாம் வகுப்பு – தமிழ் முதல் பருவம் கற்றல் விளைவுகள் 1. கேட்டல் • படங்கள், ஓவியங்கள், கதைப்படங்களை நுட்பமாக உற்றுநோக்கியும் சொல்லக்கேட்டும் சுவைப்பர்.  • கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.  • சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.  • எளிய வாய்மொழி அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவர். 

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 9 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 7

தமிழ் : பருவம் 1 இயல் 7 : விட்டுச் செல்லாதே சொன்னது யார்? பொருத்துக 1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் – பாத்திமா 2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே – கயல் 3. இங்கேயும் இல்லையே – முத்து 4. இங்கேதானே வைத்தேன் – கரிக்கோல் 5. எங்கே போனது? – அழிப்பான் விடை: 1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் – கரிக்கோல் 2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே – அழிப்பான் 3. இங்கேயும் இல்லையே – பாத்திமா 4. இங்கேதானே வைத்தேன் – கயல் 5. எங்கே போனது? – முத்து வாய்மொழியாக விடை தருக 1. கரிக்கோல், துருவி, அழிப்பான் இவை

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 7 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 6

தமிழ் : பருவம் 1 இயல் 6 : என் கற்பனையில் வாய்மொழியாக விடை தருக 1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக. இரண்டுமே எனக்குப் பிடித்தவை. ஏனென்றால் இரண்டுமே அழகாக இருக்கிறது. விடை எழுதுக 1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்? விடை: நேயன், நிலா இருவரும் வீடு வரைந்தார்கள். 2. நேயன் என்னென்ன வரைந்தான்? விடை: ஆறுகள், அழகான பூச்செடிகள், வாத்துகள், சறுக்குப் பலகை,  3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக. விடை: நீல வண்ணம் வீட்டிற்குப் இரு

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 6 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 5 : வண்ணம் தொட்டு பொருத்துக 1. கடலலையில் – படங்கள் வரையலாம் 2. பூக்கள் போல – கால்கள் நனைக்கலாம் 3. வண்ணம் தொட்டு – ஊஞ்சல் ஆடலாம் 4. மரக்கிளையில் – பூத்துச் சிரிக்கலாம் விடை: 1. கடலலையில் – கால்கள் நனைக்கலாம் 2. பூக்கள் போல – பூத்துச் சிரிக்கலாம் 3. வண்ணம் தொட்டு – படங்கள் வரையலாம் 4. மரக்கிளையில் – ஊஞ்சல் ஆடலாம் பேசுவோம் வாங்க! வானவில்லைத் தொட்டு என்னென்ன வரைந்தார்கள்? பாடலைத் தொடர்ந்து பாடுக கருப்பு தொட்டு கருப்பு தொட்டு காகம் வரையலாம் காகம் போல காகம் போல கரைந்து பார்க்கலாம்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும் பொருத்துக 1. எழிலின் அம்மா   – வெளியில் அழைத்துச் செல்வார் 2. எழிலின் அப்பா    – நன்றாகப் பாடுவார் 3. எழிலின் தாத்தா   – கதைகள் கூறுவார் 4. எழிலின் பாட்டி    – எதையும் பொறுமையாகக் கேட்பார் 5. எழிலின் தங்கை – எழிலைப் போலவே செய்து காட்டுவாள் விடை: 1. எழிலின் அம்மா   – எதையும் பொறுமையாகக் கேட்பார் 2. எழிலின் அப்பா    – கதைகள் கூறுவார் 3. எழிலின் தாத்தா   – வெளியில் அழைத்துச் செல்வார் 4. எழிலின் பாட்டி    – நன்றாகப் பாடுவார் 5. எழிலின்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால் பொருத்துக 1. பூக்கள்     – குப்பையைத் தொட்டியில் போடுவீர் 2. ஊஞ்சல்    –  பூக்களைப் பறிக்காதீர் 3. தண்ணீர்க்குழாய் – உணவை வீணாக்காதீர் 4. குப்பைத்தொட்டி – மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர் 5. உணவு மேசை – தண்ணீரை வீணாக்காதீர் விடை: 1. பூக்கள்     – பூக்களைப் பறிக்காதீர் 2. ஊஞ்சல்    –  மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர் 3. தண்ணீர்க்குழாய் – தண்ணீரை வீணாக்காதீர் 4. குப்பைத்தொட்டி – குப்பையைத் தொட்டியில் போடுவீர் 5. உணவு மேசை – உணவை வீணாக்காதீர் வாய்மொழியாக விடை தருக 1. மல்லி பூங்காவில் என்னென்ன செய்தாள்? 2. இக்கதையிலிருந்து நீ அறிந்தவற்றைக் கூறுக. 3. மல்லியின் எந்தச் செயல்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : சொல்லாதே சொல்லாதே பொருத்துக யாருக்கு எது கடினம் இல்லை? 1. பறவை – காட்டின் இருட்டு 2. கரடி    – கற்றுக் கொள்ளுதல் 3. மீன்     – வானத்தின் தொலைவு 4. குழந்தைகள் – கடலின் ஆழம் விடை: 1. பறவை – வானத்தின் தொலைவு 2. கரடி    – காட்டின் இருட்டு 3. மீன்     – கடலின் ஆழம் 4. குழந்தைகள் – கற்றுக் கொள்ளுதல் பேசுவோம் வாங்க! இப்பாடலில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிக் கலந்துரையாடுக.

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 2 Read More »